சாம்பார் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - அரை கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
கடுகு
கறிவேப்பிலை
பெருங்காயம்
சாம்பார் தூள்
காய்கறி
பூண்டு - 4 பளு
சேயும் முறை
குக்கரில் பருப்பு அதற்கு தேவையான தண்ணிர் , 4 பளு பூண்டு, காய்கறி, (1 1/2) சாம்பார் தூள் சேர்க்கவும் சேர்த்து 4 whistle வரை வேகவிடவும் . பிறகு பாதிரட்டில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் கடுகு , வெங்காயம் , தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பெருங்காயம்,கறிவேப்பிலை சேர்த்தபிறகு வேகவைத்த காய்கறி பருப்பை அதில் ஊறி கொடுக்கவைத்து இறக்கினால் சேவையான சாம்பார் ரெடி.