இந்தியர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு
இந்தியாவில் இரண்டு மாதங்களாக அமேசான் நிறுவனம் கொரோனாவால் பொருட்களை டெலிவரி செய்ய இயலவில்லை
இந்தியாவில் இரண்டு மாதங்களாக அமேசான் நிறுவனம் கொரோனாவால் பொருட்களை டெலிவரி செய்ய இயலவில்லை
அதனால்
இப்பொழுது அமேசான் நிறுவனம் 50,000 பணியாளர்களை நியமிக்க உள்ளது
வேலைவாய்ப்புக்காக எதிர்பார்த்து இருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு அரிய
வாய்ப்பாக அமைந்துள்ளது.அமேசான் நிறுவனம் தனது சேவைகளை கிராமப்புற இடங்களிலும் கொண்டு சேர்ப்பதற்காக இந்தத் திட்டம் எடுக்கப்பட்டுள்ளது.