நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை: ஆட்சியர்கள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை