பண்ணீர் பட்டர் மசாலா செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
- பெரிய வெங்காயம் 1
- தக்காளி 4
- ஒரு துண்டு இஞ்சி
- 4 பல் பூண்டு
- 7 முந்திரி பருப்பு
- கசகசா அரை ஸ்பூன்
- 1 பட்டை
- 2 ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- அரை ஸ்பூன் கரம் மசாலா
- ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் தூள்
- ஸ்பூன் சிக்கன் மசாலா
- நெய்
- உப்பு தேவையான அளவு
செய்யும்
முறை
ஒரு பாதிரட்டில்
2 ஸ்பூன் நெய்,பட்டை , ஏலக்காய் , பிரியாணி இலை , ஒரு துண்டு இஞ்ச,4 பல் பூண்டு ஒரு
நறுக்கிய வெங்காயதை ,4 தக்காளியை சேர்த்து
நன்றாக வதக்கவும்.
பின்னர் இதை பேஸ்டாக
அரைக்கவும் .
பின்னர் ஒரு பாதிரட்டில் 1 ஸ்பூன் நெய்யை சேர்த்து அதில் அரைத்த பேஸ்டை சேர்க்கவும் . அதனுடன் அரை ஸ்பூன் கரம் மசாலா , ஒரு ஸ்பூன் காஷ்மீர்மிளகை தூள் , ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா , தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைத்தபிறகு பன்னீரை சேர்த்து நன்கு கொதிக்கவித்து இறக்கவும்